இந்திய விடுதலைப்போரில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் சென்னை குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடுஅரசின் சார்பில் கலந்துகொண்ட மூன்று அலங்கார ஊர்திகளை சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலை விவேகானந்தர் இல்லம் அருகே, பொது மக்கள் கண்டு களித்து மகிழும் வகையில் காட்சிபடுத்தப்படுவதை மருத்துவம் மற்றும் மககள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்.
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பார்வையிட்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் வேலு பரந்தாமன். பிரபாகர்ராஜா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.