fbpx
Homeபிற செய்திகள்கோவை: உணவின் சுவை மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை: உணவின் சுவை மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் மருதாபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் உணவு வழங்குவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு, உணவின் சுவை மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

உடன் மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் குமுதம் குப்புசாமி, உதவி ஆணையாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் கலாவதி, சுகாதார அலுவலர் பரமசிவம், உதவி பொறியாளர்கள் ரவிக்கண்ணன், முரளிதரன், சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img