தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்த போது மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் வரவேற்றனர்.