fbpx
Homeபிற செய்திகள்கோவை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

கோவை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தலைமையில் நடைபெற்றது.

உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மாநகரப் பொறியாளர் அரசு, மண்டல உதவி ஆணையர்கள் முத்துராமலிங்கம், சேகர், மோகனசுந்தரி, அண்ணாதுரை, மகேஷ்கனகராஜ், நகர் நல அலுவலர் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார், நகரமைப்பு அலுவலர் கருப்பாத்தாள், அனைத்து உதவி நகரமைப்பு அலுவலர்கள், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img