fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு

திருப்பூர் ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்று வந்தது.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக மாற்றுத்திறனா ளிகளுக்கான குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறவில்லை.

மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மீண்டும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் சிட்டிசன் மாற்று திறனாளிகள் அமைப்பு சார்பாக மனு கொடுக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img