fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் நல்லதங்காள் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

திருப்பூர் நல்லதங்காள் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உள்ள நல்லதங்காள் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். உடன் மாவட்ட கலெக்டர் வினீத் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img