முதலமைச்சரின் பொது நகைக் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை பயனாளிகளுக்கு விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பி .ராஜலெட்சுமி வழங்கிய போது எடுத்த படம். உடன் வங்கியின் துணைப் பதிவாளர் மற்றும் முதன்மை வருவாய் அலுவலர் க.வெங்கடேசன், பொது மேலாளர் மல்லிகா தேவி ஆகியோர் உள்ளனர்.