நீலகிரி மாவட்டம் உதகை பெரிய பள்ளிவாசலில் ஈதே மிலாது நபி விழாவினை முன்னிட்டு மத நல்லிணக்க பேரணியை மாவட்ட கலெக்டர் அம்ரித் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உடன் உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் உதகை நகர்மன்ற தலைவர் வாணிஸ்வரி, முஹம்மதியா மிலாது விழா கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் மத நல்லிணக்க குழு உறுப்பினர்கள் உட்பட பலர் உள்ளனர்.