fbpx
Homeபிற செய்திகள்உலக தண்ணீர் தினம் அனுசரிப்பு

உலக தண்ணீர் தினம் அனுசரிப்பு

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கோவை, புலியகுளம் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில் தமிழக பள்ளி கல்வி துறையின் வழிகாட்டுதலின்படி மாணவர்களுக்கு “ நீர் மேலாண்மை” குறித்தும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்தும் பள்ளியின் தலைமை ஆசிரியை அமலோற்பவ மேரி மற்றும் பள்ளியின் தேசிய மாணவர்படை ஆசிரியர் ஞா.ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டர் ஆகியோரால் மாணர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.

இறுதியில் மாணவர்கள் நீர் மேலாண்மை குறித்து உறுதி மொழியும் எடுத்துக்கொண்டனர். நிகழ்வில் மாணவர்கள் மற்றும் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளும் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img