உலக விபத்து காய தினத்தினை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இவ்விழிப்புணர்வு பேரணியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா மற்றும் அரசு மருத்துவர்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர் மாணவியர்கள் கலந்து கொண்டனர்.