fbpx
Homeபிற செய்திகள்உலிக்கல் பேரூராட்சி கூட்டத்தில், வீடு இல்லாத ஏழை மக்களுக்கு நிலப்பட்டா வழங்க கோரிக்கை

உலிக்கல் பேரூராட்சி கூட்டத்தில், வீடு இல்லாத ஏழை மக்களுக்கு நிலப்பட்டா வழங்க கோரிக்கை

குன்னூர் உலிக்கல் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் செயல் அலுவலர் ரவிக்குமார் தலைவர் ராதா, துனைத்தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 18 மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து பேசினர்.

குறிப்பாக தெரு விளக்கு மற்றும் குடிநீர் ,கழிப்பறை தேவை குறித்து வலியுறுத்தினர்.

உலிக்கல் பேரூராட்சி பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தை கைப்பற்றி வீடு இல்லாத அனைவருக்கும் 3 சென்ட் இலவசமாக வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி கவுன்சிலர் மணிமாலா கோரிக்கை வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img