ஊட்டியில் உள்ள கோடப்பமந்து பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரு.15 லட்சம் மதிப்பில் நிலச்சரிவை கட்டுப்படுத்தும் புதிய முறையிலான தடுப்பு சுவரை தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மதிப்பீட்டுக்குழு தலைவர், மற்றும் உறுப்பினர்கள் பார்வையிட்டனர். உடன் மாவட்ட ஆட்சியர் அம்ரித் உள்ளார்.