fbpx
Homeபிற செய்திகள்காபி வித் மேயர் மற்றும் ஆணையாளர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள்

காபி வித் மேயர் மற்றும் ஆணையாளர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 50 பேர் கலந்து கொண்ட காபி வித் மேயர் மற்றும் ஆணையாளர் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு மூலிகைச் செடிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img