fbpx
Homeபிற செய்திகள்காவேரிபட்டினத்தில் அதிமுக 51 வது ஆண்டு துவக்க விழா

காவேரிபட்டினத்தில் அதிமுக 51 வது ஆண்டு துவக்க விழா

அதிமுகவின் 51வது துவக்க விழாவை முன்னிட்டு காவேரிபட்டினம் பேருந்துநிலையம் முன்பு, ஒன்றிய செயலாளர் பையூர் ரவி மற்றும் நகர செயலாளர் விமல் ஆகியோர் தலைமையில், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட ஆவின் தலைவர் குப்புசாமி, நாகோஜன அள்ளி நகர செயலாளர் அண்ணாதுரை, கூட் டுறவு வங்கி தலைவர் சுந்தரேசன், மாவட்ட கவுன்சிலர் சங்கீதா கேசவன், மாவட்ட மாணவர் அணி மோகன், மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம் குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கூரம்பட்டி கணேசன்,அபிராமி மதன கோபால், மதிவாணன், சுந்தர், கணேசன் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img