fbpx
Homeபிற செய்திகள்கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் டெக் பார்க் அமைப்பு மற்றும் நான் முதல்வன் திட்டம்...

கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் டெக் பார்க் அமைப்பு மற்றும் நான் முதல்வன் திட்டம் தொடக்கம்

ஊட்டி அடுத்த கேத்தியில் உள்ள சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி, லேம்ஸ் ஆட்டோமேஷன் மற்றும் லாம்ப் இன்வெஸ்டர்ஸ் ஸ்பேஸ் உடன் இணைந்து கல்லூரி டெக் பார்க் அமைப்பு மற்றும் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது.

கல்லூரியில் நடந்த நிகழ்வில் இதனை கோவை மறைமாவட்ட பேராயரும் கல்லூரித் தலைவருமான திமோத்தி ரவீந்தர் துவக்கி வைத்தார். பின்னர் கல்லூரியில் கம்யூனிட்டி ஹால் கட்டுவதற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார்.

இதில் கல்லூரி தாளாளர் காட்வின் டேனியல், கோவை மண்டல பொறுப்பாளர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் மற்றும் கல்லூரி முதல்வர் அருமை ராஜ், திருமண்டல பொருளாளர் டி.எஸ்.அமிர்தம் உட்பட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img