fbpx
Homeபிற செய்திகள்கோவையில் தேசிய மாணவர் படையினர் விழிப்புணர்வு பேரணி

கோவையில் தேசிய மாணவர் படையினர் விழிப்புணர்வு பேரணி

கோவையில் போதை பொருள் தடுப்பு, கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத் தும் வகையில் தேசிய மாணவர் படையினர் பேரணி நடத்தினர்.


கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் கிருஷ்ணா, , ராமகிருஷ்ணா, நேரு, சி.எம்.எஸ், ஸ்ரீராமு, வான வராயர் அக்ரி, பி.எஸ்.ஜி, கே.பி.ஆர். இந்துஸ்தான், போன்ற கல்லூரிகளைச் சார்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள் 200 பேர் போதை பொருட்கள் தடுப்பு, கொரோனா விழிப்புணர்விற்காக பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.

மேலும் அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img