fbpx
Homeபிற செய்திகள்கோவை எல்ஐசி கோட்டத்தின் சார்பில் மகளிர் ‘வாக்கத்தான்’

கோவை எல்ஐசி கோட்டத்தின் சார்பில் மகளிர் ‘வாக்கத்தான்’

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கோவை எல்ஐசி கோட்டத்தின் சார்பில் மகளிர் ‘வாக்கத்தான்’ நடந்தது. தென் மண்டல மேலாளர் ஷோபா சுலோச்சனா கொடியசைத்து துவக்கி வைத்தார். சுமார் 150 பெண் ஊழியர்கள் இதில் பங்கேற்றனர்.

கோவை கோட்ட முதுநிலை மேலாளர் எம்.பிரசன்னன், வணிக மேலாளர் எஸ்.பிரமிளா, விற்பனை மேலாளர் பி.ஜெயகணேஷ் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img