fbpx
Homeபிற செய்திகள்கோவை காருண்யா நகரில் இயேசு அழைக்கிறார் சிறப்பு ஆசிர்வாத கூட்டம்

கோவை காருண்யா நகரில் இயேசு அழைக்கிறார் சிறப்பு ஆசிர்வாத கூட்டம்

கோவை காருண்யா நகரில், பெதஸ்தா சர்வதேச பிரார்த்தனை மையம் எதிரில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் கலையரங்கில் நேற்று (மார்ச் 20) மதியம் நடைபெற்ற சிறப்பு ஆசீர்வாத கூட்டத்தில் இயேசு அழைக்கிறார் நிறுவனரும் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக டிரஸ்டி யுமான டாக்டர் ஸ்டெல் லா தினகரன் அருளுரை வழங்கி பிரார்த்தனை செய்தார்.

அருகில் சாமு வேல் பால்தினகரன், டாக் டர் ஷில்பா சாமுவேல், காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவ ஹர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img