fbpx
Homeபிற செய்திகள்கோவை : நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை : நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.100க்குட்பட்ட போத்தனூர் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை பார்வையிட்டு, உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தியபோது எடுத்தபடம்.

உடன் செயற்பொறியாளர் முருகேஷ், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, கார்த்திகேயன், உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா, உதவி பொறியாளர்கள் சபரீசன், சரவணக்குமார், சதீஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img