fbpx
Homeபிற செய்திகள்கோவை: நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் பணிககளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை: நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் பணிககளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கோவைப்புதூர் பகுதியில் உள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் மக்கும் கழிவுகள் கொண்டு உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் துணைமேயர் வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், முருகேசன், உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, சுகாதார அலுவலர் ராமு, உதவி பொறியாளர்கள் வெங்கடாச்சலம், கனகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img