கோவை மாவட்டம், நேரு விளையாட்டு அரங்கத்தை சுற்றுச்சூழல்& காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.