fbpx
Homeபிற செய்திகள்கோவை: பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வு கூட்டம்

கோவை: பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வு கூட்டம்

கோவை மாநகராட்சி, சீரநாயக்கன் பாளையம், சா.பூ.வி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் கலந்து கொண்டு அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களின் பெற்றோர்களிடம் பள்ளி வளர்ச்சி தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்தார். முதன்மை கல்வி அலுவலர் கீதா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img