fbpx
Homeபிற செய்திகள்கோவை மலர் அங்காடி புதுப்பிக்கும் பணியை துவக்கி வைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி

கோவை மலர் அங்காடி புதுப்பிக்கும் பணியை துவக்கி வைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி

கோவை மாநகராட்சி வார்டு எண் 72ல் மலர் அங்காடி புதுப்பிக்கும் பணியை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்.

அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img