fbpx
Homeபிற செய்திகள்கோவை: மழைநீர் வடிகால் கால்வாயினை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை: மழைநீர் வடிகால் கால்வாயினை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.34க்குட்பட்ட கவுண்டம்பாளையம் மீனாட்சி அம்மன் நகரில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாயினை உடனடியாக தூர்வார பொறியாளருக்கு மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவிட்டார்.

உடன் மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ், உதவி ஆணையாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் கலாவதி, உதவி பொறியாளர்கள் ராஜேஸ் வேணுகோபால், ஜீவராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img