கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலரும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையருமான தாரேஸ் அகமது தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் வளர்ச்சித்திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.