fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற வங்கியாளர் கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற வங்கியாளர் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சமீரன் தலைமையில் வங்கியாளர் கூட்டம் நடந்தது. இதில், கனரா வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வெற்றிகரமாக தொழில் செய்யும் சுடர்க்கொடி, நாகரத்தினம், வெர்ஜின் மற்றும் லலிதா ஆகியோருக்கு சாதனைப் பெண்மணி விருது வழங்கப்பட்டது.

விருதாளர்களை மகளிர் திட்ட அதிகாரியும் துணை ஆட்சியருமான சந்திரா, பயிற்சி மைய இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி, அரசுத்துறை மற்றும் வங்கி அதிகாரிகள் கவுசல்யாதேவி, திருமலை ராவ், சீனிவாச ராவ், கார்த்திகைவாசன், செல்வம், கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img