கோவை மாநகராட்சி வடக்கு மண்டல 19வது வார்டுக்குட்பட்ட மணியகாரம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகள் மேயர் கல்பனா ஆனந்தகுமாருக்கு ரோஜாப்பூக்கள் வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்தபோது எடுத்தபடம்.
உடன் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் உள்ளனர்.