fbpx
Homeபிற செய்திகள்கோவை: விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை

கோவை: விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அருகில் கோவை தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி, உதவி ஆணையர் பிரேமா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img