fbpx
Homeபிற செய்திகள்சிலம்ப போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் பெற்றவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

சிலம்ப போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் பெற்றவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவட்டார் ஒன்றியத்திற்குட்பட்ட கொக்கோடு மூலை திருவரம்பு பகுதியில் இயங்கிவரும் தமிழர் வீரர்கள் பயிற்சி பள்ளியின் மாணவர்கள் 11 பேர் தமிழ்நாடு சார்பில் கோவாவில் 25.2.2022 முதல் 27.2.2022 வரை நடைபெற்ற இளைஞர் விளையாட்டு மேம்பாட்டுக் கழகம் National championshipசிலம்ப போட்டியில் கலந்து கொண்டதில் 5 மாணவர்கள் தங்கப்பதக்கமும், ஆறு மாணவர்கள் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளதை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அரவிந்த் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை பாராட்டி வாழ்த்தினார்.

படிக்க வேண்டும்

spot_img