fbpx
Homeபிற செய்திகள்சிவகங்கை: காக்ளியர் இன்ப்ளான்டேஷன் மூலம் செவி திறன் பெற்ற குழந்தைகளுக்கு கலெக்டர் வாழ்த்து

சிவகங்கை: காக்ளியர் இன்ப்ளான்டேஷன் மூலம் செவி திறன் பெற்ற குழந்தைகளுக்கு கலெக்டர் வாழ்த்து

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காக்ளியர் இன்ப்ளான்டேஷன் என்னும் அறுவை சிகிச்சை மூலம் செவி திறன் பெற்ற குழந்தைகளை வரவழைத்து மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி வாழ்த்து தெரிவித்தார்.

உடன் மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி, உதவி பேராசிரியர் ஜிம் திவாகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் மிதுன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img