உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் உடல் நலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், சூலூர் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது.
சூலூர் பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கே.எம்.சி.ஹெச். குழுமம் இயக்குநர் மதுரா பழனிசாமி, மகப்பேறு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.