fbpx
Homeபிற செய்திகள்செகந்தராபாத்தில் நடந்த பாகிஸ்தான் போர் நினைவு பொன்விழாவில் கோவை களரி பயிற்சி வீரர்கள் கலெக்டரிடம்...

செகந்தராபாத்தில் நடந்த பாகிஸ்தான் போர் நினைவு பொன்விழாவில் கோவை களரி பயிற்சி வீரர்கள் கலெக்டரிடம் பாராட்டு பெறுதல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்தியா பாகிஸ்தான் போரில் வெற்றிபெற்ற 50ம் ஆண்டு பொன்விழாவை சிறப்பிக்கும் விதமாக தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் நடைபெற்ற விழாவில் தற்காப்புக் கலையின் அவசியத்தை உணர்த்த வேண்டி களரி பயிற்சி அளித்த கோவையைச் சேர்ந்த கைலாசம் சிவிஎன் களரி பயிற்சி பள்ளி வீரர், வீராங்கனைகள் பயிற்சியின்போது தாங்கள் பெற்ற சான்றிதழ்கள் மற்றும் பரிசை மாவட்ட கலெக்டர் சமீரனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாவட்ட விளையாட்டு நல அலுவலர் ஆர்.பி.ரவிச்சந்திரன் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img