fbpx
Homeபிற செய்திகள்சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் மாநகராட்சி திடலில் நடைபெற்ற “சுதந்திர திருநாள் அமுதப்...

சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் மாநகராட்சி திடலில் நடைபெற்ற “சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா” நிகழ்ச்சி

சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் மாநகராட்சி திடலில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழா “சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா” நிகழ்ச்சியை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன்,சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி ஆகியோர் தொடங்கி வைத்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் பு-கைப்படக்கண்காட்சியினை பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img