கார்டெலியா குரூசஸ் கப்பல் தலைவா என்ற பெயரில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு விடு முறை சுற்றுலா பயணத் திட்டத்தை அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து இந்த பயணம் கடல் வழி யாகத் துவங்குகிறது.
2 இரவுகள், 3 இரவுகள் அல்லது 5 இரவுகள் என்ற அட்டவணையில் இருந்து பயணிகள் தங்களது விருப் பப்படி தேர்வு செய்யலாம்.
இது மிகவும் சொகுசு பயணம் ஆகும். கப்பலில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. இது பாது காப்பான பயணம் ஆகும்.
இதில் பயணம் செய்ய இருப்பவர்கள் 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.