fbpx
Homeபிற செய்திகள்சொகுசு கப்பலில் இலங்கைக்கு பயணம்

சொகுசு கப்பலில் இலங்கைக்கு பயணம்

கார்டெலியா குரூசஸ் கப்பல் தலைவா என்ற பெயரில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு விடு முறை சுற்றுலா பயணத் திட்டத்தை அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து இந்த பயணம் கடல் வழி யாகத் துவங்குகிறது.

2 இரவுகள், 3 இரவுகள் அல்லது 5 இரவுகள் என்ற அட்டவணையில் இருந்து பயணிகள் தங்களது விருப் பப்படி தேர்வு செய்யலாம்.

இது மிகவும் சொகுசு பயணம் ஆகும். கப்பலில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. இது பாது காப்பான பயணம் ஆகும்.

இதில் பயணம் செய்ய இருப்பவர்கள் 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

படிக்க வேண்டும்

spot_img