தருமபுரி மாவட்ட பள் ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிக ளுக்கான தடகள விளையாட்டு போட்டி, விளையாட்டு மைதானத் தில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர் தரமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன், தடகள விளையாட்டு போட்டியை துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்
களுக்கு பரிசுகள் வழங்கினார்.
மாவட்ட விளையாட்டு நல அலுவலர் சாந்தி, மாவட்ட பொறுப்
பாளர் இ.மா.பால கிருஷ்ணன், மாநில இளைஞர் சங்க துணைச் செயலாளர் ஆ.அன்பழகன்,நகர செயலாளர் வே.சத்திய மூர்த்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.