fbpx
Homeபிற செய்திகள்துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டம்

துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டம்

கோவை செல்வபுரம் பகுதியில், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட் சியில், பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஐந்தாண்டு காலமாக, பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று, வழக்கம் போல பணிக்கு வந்த இடத்தில்,
தற்போது மாநக ராட்சியில், ஆட்கள் நிறைய இருப்பதால் உங்களுக்கு இங்கு வேலை இல்லை என்று, 7 பேரிடம் செல்வபுரம் பகுதியை சார்ந்த சுகாதார ஆய்வாளரான ராமு, மற்றும் மாசிலா மணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதனை கன்டித்தும், அவர்களை உடனே பணியில் சேர்த் திட கோரியும் துப்புரவு பணியாளர்கள், உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

படிக்க வேண்டும்

spot_img