fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் நபார்டு வங்கியின் மாநில அளவிலான புவியியல் குறியீடு குறித்த மாநாடு

தூத்துக்குடியில் நபார்டு வங்கியின் மாநில அளவிலான புவியியல் குறியீடு குறித்த மாநாடு

தூத்துக்குடியில் உள்ள சத்யா பார்க் அண்ட் ரிசார்டில் நபார்டு வங்கியின் மாநில அளவிலான புவியியல் குறியீடு குறித்த மாநாடு நடந்தது.

இதில், திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி, ஜிஐ ஹேண்ட் புக், ஜிஐ மேப், ஜிஐ ட்ரேசபிலிட்டி ஆகியவற்றை வெளியிட்டு பேசினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ, உதவி ஆட்சியர்கள் சரவணன், ஸ்ருதன் ஜெய், மாவட்ட நபார்டு பொது உதவி மேலாளர் சுரேஷ் ராமலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img