fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி: உக்ரைன் நாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட மருத்துவ மாணவனை வரவேற்ற அமைச்சர்கள்

தூத்துக்குடி: உக்ரைன் நாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட மருத்துவ மாணவனை வரவேற்ற அமைச்சர்கள்

தூத்துக்குடி மாவட்ட விமான நிலையத்தில், உக்ரைன் நாட்டிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அழைத்துவரப்பட்ட மருத்துவ மாணவனை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img