fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி: சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் புதிய வணிக வளாகம் திறப்பு விழா

தூத்துக்குடி: சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் புதிய வணிக வளாகம் திறப்பு விழா

தூத்துக்குடி தச்சர் நகர் பகுதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img