fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி: மரக்கன்றுகளை நட்ட அமைச்சர்கள்

தூத்துக்குடி: மரக்கன்றுகளை நட்ட அமைச்சர்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதுரை- கன்னியாகுமரி சாலை எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி அருகில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.

அருகில் கலெக்டர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கஸ்தூரி மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img