fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி: குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்

நீலகிரி: குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்

நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது

. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மணிகண்டன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img