சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், திருக்கோஷ்டியூர் ஊராட்சியில் நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் குறித்து திட்ட விளக்கக் கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் லால்வேனா, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இடுபொருட்களை வழங்கினர்.