fbpx
Homeபிற செய்திகள்மஞ்சப்பைகளை பயன்படுத்துவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவை கலெக்டர்

மஞ்சப்பைகளை பயன்படுத்துவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவை கலெக்டர்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நெகிழிப்பைகளை தவிர்க்கும் விதமாக தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் மஞ்சப்பைகளை பயன்படுத்துவோம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியினை மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.

அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img