கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய மனநல மீளாய்வு மன்றம் மற்றும் அலுவலகத்தினை திறந்து வைத்தார்.
அருகில் கோவை மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் முத்துசாமி, மனநல மீளாய்வு மன்ற தலைவர் ராஜ், மாவட்ட நீதிபதி ரவி, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் நிர்மலா ஆகியோர் உள்ளனர்.