fbpx
Homeபிற செய்திகள்மரபியல் பல்வகைமை கண்காட்சி விவசாயிகள் மேளாவினை துவக்கி வைத்த நீலகிரி கலெக்டர்

மரபியல் பல்வகைமை கண்காட்சி விவசாயிகள் மேளாவினை துவக்கி வைத்த நீலகிரி கலெக்டர்

நீலகிரி மாவட்டம், உதகை சேரிங்கிராஸ் தோட்டக்கலைத்துறை வணிக வளாகத்தில், தோட்டக்கலைத்துறை சார்பில் மரபியல் பல்வகைமை கண்காட்சி விவசாயிகள் மேளாவினை மாவட்ட கலெக்டர் அம்ரித் துவக்கி வைத்து, மூலிகை பூச்சி விரட்டி செயல் விளக்கத்தினை பார்வையிட்டார்.

உடன் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் (பொ) ஷிபிலா மேரி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img