விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரப் பணியில் சிறப்பாக பணியாற்றியமைக்கு நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் புல்வாய்க்கரை ஊராட்சி மன்றத் தலைவர் யுவராணி கார்த்திகேயனை பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வழங்கி கௌரவித்தார்.
அருகில், மாவட்ட வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி.