நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறையால் அமைக்கப்பட்ட புகைப்படக்கண்காட்சி பேருந்தில் உள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.