fbpx
Homeபிற செய்திகள்வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி தடாகம் ரோடு, ஜி.சி.டி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டபோது எடுத்தபடம்.

உடன் துணை ஆணையாளர் ஷர்மிளா, நகர்நல அலுவலர் சதீஷ்குமார் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் மாநகராட்சி பணியாளர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img