fbpx
Homeபிற செய்திகள்வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பு அறைக்கு வரப்பெற்றதை ஆய்வு ஆய்வு செய்த கலெக்டர்

வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பு அறைக்கு வரப்பெற்றதை ஆய்வு ஆய்வு செய்த கலெக்டர்

வேலூர் மாநகராட்சி வாக்கு எண்ணும் மையமான தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் மற்றும் மாவட்ட தேர்தல் பார்வையாளர் பிரதாப் ஆகியோர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு வரப்பெற்றதை ஆய்வு செய்தனர்.

உடன் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img