fbpx
Homeபிற செய்திகள்ஆவின் இல்லத்தில் சர்க்கரை துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம்

ஆவின் இல்லத்தில் சர்க்கரை துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை, ஆவின் இல்லத்தில் சர்க்கரை துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர் சர்க்கரைத் துறை ஹர்மந்தர்சிங், வேளாண்மை உற்பத்தி ஆணையர்/ அரசு செயலாளர் சமயமூர்த்தி, தமிழ்நாடு சர்க்கரைக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் மேலாண்மை இயக்குநர்கள், தலைமை நிர்வாகிகள் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img